Saturday, January 2, 2010

உதிரம் அல்ல
இவ்வளவு
வலி தருவது,
அவளின் உதட்டுச்சாயம்.......

குத்துவது
கத்தி அல்ல.....
அவள் கரு விழி........
நான் இறக்கப் போவதில்லை
மீண்டும்
பிறக்கப் போகிறேன்.....

No comments:

Post a Comment