Friday, March 11, 2011

நானும் நதி தான் 
உன்னால்!
நேற்று 
 வற்றி கிடந்தேன்!
இன்று
காதல் வெள்ளம்! 
காதல் போர்க்களம் தான்!
இரவும் பகலும்
தூக்கம் விழிக்கிறேன்!

என் வாழ்கையை 
புரட்டிப்பார்கிறாய்!
பின் எழுதியது
நீ என
கைஎழுத்திடுகிறாய்! 

உன்னை வெறுக்க 
நான் எடுக்கும் 
சபதமும்,
அதை அப்போதே
அழிக்கும்
அபத்தமும்........