மனித மனங்களை
படிக்கும் போதும்,
படித்தபின் வெறுக்கும் போதும்,
நீ மருந்தென வருகிறாய்......
நீ மறுக்கும் தருவாயில்
மரணம் அழைக்கிறது,
அழைப்பிதழ் அழகாக இருக்கிறது..........
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
THESE CAN NOT SHOUT,bUT IT CAN REACH.....
No comments:
Post a Comment