Tuesday, January 5, 2010

மனித மனங்களை
படிக்கும் போதும்,
படித்தபின் வெறுக்கும் போதும்,
நீ மருந்தென வருகிறாய்......
நீ மறுக்கும் தருவாயில்
மரணம் அழைக்கிறது,
அழைப்பிதழ் அழகாக இருக்கிறது..........

No comments:

Post a Comment