Tuesday, January 5, 2010

கண்டேன்......

உன் மனம் -என்
பகலாகக் கண்டேன்!
உன் நிறம்-என்
இரவாகக் கண்டேன்!
உன் குணம்-என்
ஓளியாகக் கண்டேன்!
உன் வார்த்தை-என்
ஒலியாகக் கண்டேன்!
என் உயிர் மட்டும்
நீயாகக் கண்டேன்!!

1 comment: