உன் மனம் -என்
பகலாகக் கண்டேன்!
உன் நிறம்-என்
இரவாகக் கண்டேன்!
உன் குணம்-என்
ஓளியாகக் கண்டேன்!
உன் வார்த்தை-என்
ஒலியாகக் கண்டேன்!
என் உயிர் மட்டும்
நீயாகக் கண்டேன்!!
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
THESE CAN NOT SHOUT,bUT IT CAN REACH.....
:D
ReplyDelete