Sunday, January 10, 2010

உன்னில்....

கடவுளைக் காணும்
வழியில்
உன்னைக் கண்டேன்!!
உன்னில் இடறி
விழுந்தேன்!
உன்னிலிருந்து தப்பிக்கும்
சூத்திரம்
கற்றுத் தந்தாய்!!
உன்னிலிருந்து விலக
எண்ணும் மனதை
கொன்று விட்டு!!



No comments:

Post a Comment