தீப் பிழம்புகள் மழையைப்
பொழியும் நேரம்....
தீண்டும் தென்றல்
பொய்யாய் மாறும் தருணம்....
இது என் நிலை..
இறக்கமட்றவனே...........
என்னில் புகுந்து,
என்னைத் திருடுகிறாய்!
இதை உன்னில் காணுகிறேன்!!
பெண்மையின் நாணம் உணரும்
வன்மையான மின்னலின்
தோற்றம் நீ!
ஒரு முறை சொல்லி விடு
நீ எனக்கு மட்டும் என்று....
உன் காதலை சொல்ல
என் காலம் முடியும் வரை
காத்திருக்க வேண்டுமானால் சொல்...
இப்பொழுதே இறந்து போகிறேன்....
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment