உன் வருகைக்காக,
ஆறு மணியளவில் படிக்கட்டில்
அமர்ந்தபோது,
இமை அணையினை
கண்ணீர் கடக்கவில்லை.........
ஒன்பது மணியளவில்
கன்னத்துக்காட்டில்
வெள்ளம் புகுந்தது...........
Monday, January 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
THESE CAN NOT SHOUT,bUT IT CAN REACH.....
No comments:
Post a Comment