Monday, January 4, 2010

உன் வருகைக்காக,
ஆறு மணியளவில் படிக்கட்டில்
அமர்ந்தபோது,
இமை அணையினை
கண்ணீர் கடக்கவில்லை.........

ஒன்பது மணியளவில்
கன்னத்துக்காட்டில்
வெள்ளம் புகுந்தது...........

No comments:

Post a Comment