கடலில் மிதக்கும் ஓடத்திற்கு
நடுக்கடலின்
அழுத்தம் புரிவதில்லை...........
ஓடத்தைக் காதலிக்கும் கடலின்
உணர்வுகள்
அலை ஓசையாய்
கரை சேர்ந்தபின்
ஓடத்திற்க்குப் புரியும்.....
என்னில் பயணிக்கும் உனக்கு
என் மனதின் அழுத்தம்
நன்றாய் தெரியும்.....
பிறகு ஏன்
மௌனத்தின் அழுத்தம்
புரிய வைக்கிறாய்???.........
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
hi realy superb kavithaikal !!!!
ReplyDelete